Tuesday, January 1, 2008

கானக் கந்தர்வன்




இவர் பாடும் பாடலைக் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் போது தலைக்கு மேலே குற்றால அருவிக் கொட்டுவது போல் இருக்கும்.


உயிர் உருகும் பாடல்கள், ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார வைத்திருக்கிறது. கானக் கந்தர்வன், பத்மபூஷன் கே.ஜே.யேசுதாஸ். பெயர் சொன்னால் போதும்.


திரு.யேசுதாஸின் அவர்களின் பிறந்த நாள் இந்த மாதம். (10.1.1940 அவரது பிறந்த தேதி யாகும்)
அதனால் இந்த மாதம் முழுவதும் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்களின் அந்தாக்ஷ்ரி. (அந்தாதி)

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழியில் யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் எழுதலாம்.


ஜனவரி 31 வரை எத்தnai பாடல்கள் வருகிறது பார்ப்போம்.


வாருங்கள் கானக்கந்தர்வனின் பாடல்களின் கடலில் மூழ்கி திளைப்போம்.

80 comments:

pudugaithendral said...

அந்தாக்ஷரியாக இருப்பதாலும், நான் அடிக்கடி கமெண்ட் மாடரேட் செய்யமுடியாத தாலும் (உறவினர்களுக்கெல்லாம் ஹாய் சொல்லப்போறேன்) இந்த பதிவுக்கு மாத்திரம் word verification வெச்சுக்கலாமே!!

sorry

pudugaithendral said...

நான் ஆரம்பிக்கிறேன்.

யேசுதாஸ் அவர்களின் முதல் ஹிந்தி படமாகிய "சிர்ச்சோர்" லிருந்து இந்தப் பாடலின் மூலம் துவங்கி வைக்கிரேன்.

கோரித் தேரா காவ் படா பியாரா! மே தோ கயா மாரா ஆகே யஹான் ரே!ஆகே யஹான் ரே!

ரே அல்லாது ர வில் துவங்கும் பாடல் அடுத்து வரவேண்டும்

MyFriend said...

ரா?

படம்ம்: நெற்றிக்கண்

ராமனின் மோஹனம்
ஜானகி மந்திரம்..
ராமாயணம் பாராயணம்
காதல் மன்ங்களம்..
தெய்வீகமே உறவு

அடுத்து யாருப்பா? "உ"ல பாடுங்க.. :-)

ஏங்க கலாக்கா.. இந்த வோர்ட் வெரிபிகேஷன் வேணாமே.. :-)

pudugaithendral said...

படம் நல்லவனுக்கு நல்லவன்,

உன்னைத்தானே
தஞ்சம் என்று நம்பி வந்தாள் மானே,

உயிர் பூவெடுத்து
ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து கோலம் இட்டேன்

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது

next து அல்லது தூ....

MyFriend said...

படம்: அக்னி நட்சத்திரம்

தூங்காத விழிகள் ரெண்டு..
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே
நீ இல்லாது..

அடுத்து "இ.." ;-)

pudugaithendral said...

படம் நினைத்ததை முடிப்பவன்.

இந்தப் பச்சைக்கிளிக்கொரு

செவ்வந்திப்பூவினில் தொட்டிலை

கட்டி வைத்தேன்.

அதில் பட்டுத்துகிலுடன் அன்னச்

சிறகினை மெல்லன இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யார் யாரொ வந்து சீராட்ட

அடுத்து ட அல்லது த

MyFriend said...

படம்: பாட்ஷா

தங்க மகன் இன்று
சிங்க நடை போட்டு
அருகிள் அருகிள் வந்தான்
ரெண்டு புறம் பற்றி
எறியும் நெருப்பாலே
உருகி உருகி நின்றான்..

அடுத்து "நி"...

xxx said...
This comment has been removed by a blog administrator.
பாச மலர் / Paasa Malar said...

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடிவா

படம்: அந்தமான் காதலி

MyFriend said...

படம்: அண்ணாமலை

ஒரு பெண் புறா
கண்ணீரில் தள்ளாட
என் உள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..
சுமை தாங்கியே
சுமை ஆனதே
எந்தன் நிம்மதி போனதே
மனம் வாடுதே..

பாச மலர் / Paasa Malar said...

போன பின்னூட்டத்தில் ஆரம்ப எழுத்து கொடுக்க நான் மறந்து விட்டேன்..மை ஃப்ரண்டும் மறந்து விட்டார்...

இப்போது அவர் முடித்த தே அல்லது தெ ஆரம்பம்...

தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன
சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே
வாழ்வின் பொருளென்ன
நீ வந்த கதையென்ன?

படம்; அவள் ஒரு தொடர்கதை..

ஆரம்பிக்க வேண்டிய எழுத்து- ந அல்லது நா

pudugaithendral said...

niiyum bommai nanum bommai
ninachupartha ellam bommai

mai or ma varisai oru padal

பாச மலர் / Paasa Malar said...

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன
உனக்கும் வாழ்வு வரும்..

படம்: மன்மதலீலை

பாச மலர் / Paasa Malar said...

ஆரம்பிக்க வேண்டிய எழுத்து

வ அல்லது வா

MyFriend said...

vaigai karai kaatrE nillu
vanji thanai paaRtthaal sollu
mannan manam vaaduthendru
mangai thanai thEduthendru
kaatrE poongaatrE
en kaNmaNi avaLai kaNdaal neeyum
kaathOram pOy sollu

movie: Uyirulla Varai Usha

Next start with "so"

பாச மலர் / Paasa Malar said...

சோதனை தீரவில்ல
சொல்லி அழ யாருமில்ல
முன்னப் பின்ன அழுததில்ல
எனக்கது பழக்கமில்ல..

படம்: என்னன்னு தெரியல..

அடுத்து ஆரம்பிக்க வேண்டிய எழுத்து
அ அல்லது ஆ

MyFriend said...

ஆராரிராரோ..
நான் இங்க்க் பாடா
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் ய்யவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்ம என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆழ்கிறதே...

படம்: ராம்

அடுத்து அ, ஆ....

பாச மலர் / Paasa Malar said...

அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தக் காதல் பெண் தூவும் பன்னீர்..

படம்: அந்தமான் காதலி

அடுத்தது ப ..பா

MyFriend said...

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனத்ததின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சி கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னதுக்கு?

படம்: இந்தியன்

அடுத்து எ, ஏ...

பாச மலர் / Paasa Malar said...

ஏ..பாடல் ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது
அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்..

ஏ.. பாடல் ஒன்று..

படம்: ப்ரியா

அடுத்தது .. உ அல்லது ஊ

pudugaithendral said...

ooraith therinjikitten ulagam purinjukitten kanmani en kanmani

naalum therinjiruchu gyanam poranthidichi kanmani.

ungalukku entha ezuthu vendumo vachukonga

பாச மலர் / Paasa Malar said...

//ungalukku entha ezuthu vendumo vachukonga//

இப்டிச் சொன்னாத்தான் கஷ்டம்..சரி..
எனக்கு பிடித்த பாடல் ஒன்று..

உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே...

மீண்டும் எ..ஏ..அல்லது த

pudugaithendral said...

eelisia geethame enakkoru jeevan neeye.

vaazum kaalam yavum unakkaga nanthan

kaaviya veenaiyil swrangalayi meettinam

gaanam devagaanam.

ma allathu maa.

pudugaithendral said...

mari mari ninne muralida
ne manasuna dhayaraathuu

u allathu uu

பாச மலர் / Paasa Malar said...

உன்னைதானே தஞ்சமென்று
நம்பி வந்தேன் நானே
உயிர்ப்பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு..

க அல்லது கா

pudugaithendral said...

கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்,
துடுப்புக் கூட பாரமென்று கரையைச் சேரும் ஓடங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

கா வில் தொடங்குகிறேன்..

காற்றினிலே பெருங்காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளியிருக்கும்
பாசமும் நேசமும்
சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ...

ஒ அல்லது ஓ

பாச மலர் / Paasa Malar said...

ஒரு ராகம் பாடலோடு
காதில் கேட்குதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ..

த அல்லது தா தெ..தே..த வரிசையில் தொடங்கும் பாடல்..

pudugaithendral said...

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா,

வாசல் பார்த்து, கண்கள் பூத்து காத்து நின்றேன் வா,

pudugaithendral said...

வச்சுக்கவா உன்னமட்டும் நெஞ்சுக்குள்ள

சத்தியமா நெஞ்சுக்குள்ள யாருமில்லை.

(அந்தாதி பாடி ஆகாது போலிருக்கு அத்னால் உங்களுக்குத் தெரிந்த யேசுதாஸ் பாடிய பாடல்களை இன்னும் 13 நாளைக்கு எழுதிடுங்க.)

pudugaithendral said...

சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது.

pudugaithendral said...

நீதானா நெசந்தானா
நிக்க வெச்சு நிக்க வெச்சு பார்க்கரேன்,

தாங்கம தவிச்சேனே
சின்னவளெ எங்க வெச்சு

கண்ணால பாத்தது கதையாக போனது

pudugaithendral said...

துஜோ மேரே ஸ்வர்மே ஸ்வர்மிலாலே
சங் காலே

pudugaithendral said...

அக்கரைச் சீமை அழகிலே மனம் ஆடக் கண்டேனே,

pudugaithendral said...

அதிசய ராகம், ஆனந்த ராகம்,
அழகிய ராகம் அபூர்வ ராகம்,

pudugaithendral said...

வீனையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு

pudugaithendral said...

வீனையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு

pudugaithendral said...

மலரே குறிஞ்சி மலரே
தலைவன் சூட நீ மலர்ந்தாய்,
பிறந்த பயனை நீ அடைந்தாய்.

pudugaithendral said...

விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
தென்றல் காற்றே,

உனக்காகவே நான் வாழ்கைறேன்.

pudugaithendral said...

நீல நயனங்களில் ஒரு நீண்ட கவிதை வந்தது.

pudugaithendral said...

தங்கத் தோனியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுத் தேவதேயோ இல்லை
காதல் தேவதேயோ.

pudugaithendral said...

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வம் என்று போற்றுவோம்
அன்னை வடிவாமாக
அன்பு இதயமாக
வழிகாட்டும்......
(அதுக்கு மேலே தெரியல)

pudugaithendral said...

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே ஸ்ரீமநாராயாணா
அங்கு திருமகள் அருகில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந்நாராயணா

pudugaithendral said...

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்,

ஐயனை நீ காணலாம் - சபரி
ஐயனை நீ காணலாம்.

pudugaithendral said...

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும்
புல்லாங்குழல் ஆச்சு.

pudugaithendral said...

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு இரவே பாய் கொடு.

pudugaithendral said...

வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேத பூக்கள் ரண்டு

pudugaithendral said...

சங்கத் தமிழ் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால் தாகம் அடங்கிடுமோ.

pudugaithendral said...

என் இனியப் பொன் நிலாவே
பொன் நிலவெனும் கனாவே

pudugaithendral said...

ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது

pudugaithendral said...

ராம நாமமொரு வேதமே
ராக தாள்மொரு கீதமே

pudugaithendral said...

மாசி மாசம் ஆளானப் பொண்ணு
மாமன் உனக்குத்தானே

நாளை என்ணி நான் பார்த்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

pudugaithendral said...

மழைவருது மழைவது குடை கொண்டுவா

மானே உன் மாரப்பிலே ஹோய்

pudugaithendral said...

ஹோய்யா புது ரோட்டிலத்தான்

pudugaithendral said...

துஜே தேக் கர் ஜக் வாலேப் பர்
யகீன் நஹீ ஆதா
ஜிஸ்கி ரச்னா இத்னீ சுந்தரு
ஓ கித்னா சுந்தரு ஹோகா?

pudugaithendral said...

உயிரே உயிரே உருகாதே
கனவே மலரே கருகாதே

(ஒருவர் வாழும் ஆலயம்)

pudugaithendral said...

பொன்னாம்பல் பூத்த கரையில் அன்பே

(மலையாளம்)

pudugaithendral said...

பூ பூத்ததை யார் பார்த்தது

pudugaithendral said...

தென்றல் வந்து என்னைத் தொடும்

ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்

pudugaithendral said...

வானம் அருகில் உருவாகும்
தரை இறங்கும் மேகம்
தலை துவட்டிப் போகும்

pudugaithendral said...

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்.

pudugaithendral said...

வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது
கையில் வராமலே

pudugaithendral said...

மரி மரி நின்னே
முரளிட நீ தயராது

pudugaithendral said...

லலித பிரிய கமலம் விரிசினே

ருத்ரவீணா-தெலுங்கு

pudugaithendral said...

யாரி போகும் திசையில்

(யாரோ எழுதிய கவிதை)

pudugaithendral said...

முத்துமணிச் சுடரே வா
முல்லைமலர்ச் சரமே வா

pudugaithendral said...

பொம்முகுட்டி அம்மாவுக்குத் தாலேலோ

pudugaithendral said...

சொர்க்கத்தின் வாசற்படி
வண்ணக் கனவுகளில்.

pudugaithendral said...

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவைப் பார்த்து

pudugaithendral said...

நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்

pudugaithendral said...

காக்கைச் சிறகினிலே நந்த லாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடி நந்த லாலா

pudugaithendral said...

ராஜ ராஜச் சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீதான்

pudugaithendral said...

பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணிப்பொன் தேரோ
ஆரிரோ ஆரோ

pudugaithendral said...

மூக்குத்தி பூமேலா காத்து
உட்கார்ந்து பேசுதம்மா
அது உட்கார்ந்து பேசயிலே தேனு
உள்ளூற ஊருதம்மா

pudugaithendral said...

தொம்தம் தந்தனத்தொன்ந்தனம்
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்

pudugaithendral said...

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
உயிர் புன்னகையில் எனைச் சுட்ட நிலா

pudugaithendral said...

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்

pudugaithendral said...

எந்தன் கைக்குட்டையை யார்
எடுத்தது?
அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது

pudugaithendral said...

காட்டுக் குயிலு மனசுக்குள்ள
பாட்டுக் கொன்னும் பஞ்சமில்லை
பாடத்தான்

pudugaithendral said...

அழகான புள்ளி மானே
உனக்காக அழுதானே
பொண்ணுக்கு தாலி எதுக்கு
3 முடிச்சு வெகுமானம்
6 முடிச்சு அவமானம்